Tuesday, May 7, 2024

முடியாத பாவம்

இறந்த மற்றும் எதிர்கலங்களைப்பற்றி அறியக்கூடிய ஒருவன் கடற் கரையள னுடாக நடந்தூ சென்றுகொண்டிருந்தான் அப்போது கடற்கரையில் ஒரு மண்டைஒடு ஒன்று காணப்பட்டது. அவன் அம் மண்டை ஓட்டை எடுத்து பார்த்தபோது மிக பாவம் செய்த பாவியினூடையது அவன் செய்த பாவத்துக்காக அலனது உடல் கடலினால் அடித்து செல்லபாபட்டு மீன்களுக்கு உணவாகியது. ஆனில் அது இன்னும் செய்த பாவத்துக்குரிய கஸ்டங்கள் எல்லாத்தையும் அனுபவிக்கவில்லை எனவே அவன் மண்டையோட்டை வீட்டே கொண்டு சென்று வைத்தான். ஒவ்வொரு நாளும் இரவு அதை எடுத்து பார்த்துக்கொண்டு வந்தான் .இதை அவனது மனைவியும் அவாதானித்தாள் . அவளிற்கு பாரிய சந்தேகம் வந்தது இது பற்றி அயல் வீட்டு அம்மாவிடம் சொன்னாள் .அதற்கு அந்த அம்மா உன் கணவரின் பழய காதலியின் மண்டை ஓடாக அது இருக்கலாம் என்றாள்.உடனே அவனது மனைவி அந்த மண்டைஓட்டை எடுத்து உலக்கையால் குத்தி உடைத்தாள் . அப்போது அங்கே வந்த கணவனிற்கு அதன் விதி பற்றி தெளிவாக விளங்கியது

No comments:

Post a Comment

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...