உயிரனங்களின் வாழ்க்கை இன்பங்களை நோக்கி அவற்றை அனுபவிக்கும் நோக்கிலேயே நகர்த்தப்படுகின்றது.மனிதன் இதற்கு விதிவிலக்கு அல்ல.சாப்பிடுதல், தொலைக்காட்சி பார்த்தல், குளிர்பானம் அருந்துதல், தொலைபேசி உரையாடல், குளிரூட்டிய அறையில் இருத்தல் என்பன சிற்றின்பத்தில் அமையும். உதரணமாக உணவு அருந்துவதை கருதுவோமாயின் முதல் பார்க்கும் போது கண்ணிற்கு இன்பம் பின் அதன் வாசம் வரும் போது மூக்கிற்கு இன்பம் பின் வாயினால் அரைத்து சாப்பிடும் போது ருசி நரும்புகாளால் ருசி உணரப்படும் போது இன்பம், இவ்வாறு சிற்றின்பம் ஐம்புலன்களினாலேயே நுகரப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Online shops
உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும். இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...
-
அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக...
-
1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உண...
-
ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள்...
No comments:
Post a Comment