Monday, May 11, 2020

சிற்றின்பமும் பேரின்பமும்

உயிரனங்களின் வாழ்க்கை இன்பங்களை நோக்கி அவற்றை அனுபவிக்கும் நோக்கிலேயே நகர்த்தப்படுகின்றது.மனிதன் இதற்கு விதிவிலக்கு அல்ல.சாப்பிடுதல், தொலைக்காட்சி பார்த்தல்,  குளிர்பானம் அருந்துதல், தொலைபேசி உரையாடல், குளிரூட்டிய அறையில் இருத்தல்  என்பன சிற்றின்பத்தில் அமையும்.  உதரணமாக உணவு அருந்துவதை கருதுவோமாயின் முதல் பார்க்கும் போது கண்ணிற்கு இன்பம் பின் அதன் வாசம் வரும் போது மூக்கிற்கு இன்பம் பின் வாயினால் அரைத்து சாப்பிடும் போது ருசி நரும்புகாளால் ருசி உணரப்படும் போது  இன்பம், இவ்வாறு சிற்றின்பம் ஐம்புலன்களினாலேயே நுகரப்படும். 

No comments:

Post a Comment

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...