Wednesday, April 29, 2020

வியாபார யுக்தி

ஒரு முதாளாளி ஒரு சரணாலயத்தை திறந்தார் நுழைவு கட்டணம் 100 ரூபா என அறிவித்தார் எவரும் போகவில்லை பின் 50 , 20 என அறிவித்தார் எவரும் வரவிலை பின் இலவசம் என அறிவித்தார் அதிக கூட்டம் சரணாலயத்துல் சென்றது பின் கதவை மூடி புலி கூட்டை திறந்து விட்டபின் வெளிய வர கட்டனம் 500 என அறிவித்தர் அனைவரும் 500 செலுத்தி வெளியே வந்தனர் அதிக லாபதை சமபாதித்தான்

No comments:

Post a Comment

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...